-
Nada Mohan
Posts
பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் மாமா வணக்கம் மாமி கவி அரும்பு — 70 தலைப்பு — ஆசிரியர் அன்பான ஆசிரியர் அழகான ஆசிரியர் என் பாடசாலை ஆசிரியர். பாடம் சொல்லித்
நகுலா சிவநாதன்
ஏற்றும் தீபங்கள் ஏற்றும் தீபம் ஒளிர்க! எங்கும் அமைதி பெருகட்டும் போற்றும் கடவுள் அருள்க! பொய்மை என்றும் மறையட்டும் நாற்றும் ஓங்கி வளர்க நன்மை பெருகிச் செழிக்கட்டும்
நேவிஸ் பிலிப்
வியாழன் கவிதை இல (55) 31/03/22 மூத்தோர் மாண்பு போற்றுவோம். பாரம்பரியத்தை வாழ்ந்து அமுதோடு பண்பாடும் ஊட்டி வளர்த்து விழுதுகளாய் நாம் வளர காரணமாய் இருந்த வேர்கள்.
நகுல் துரையரங்கன்
மொழி மொழி கதைக்கு மொழி எல்லோரும் படிக்கும் ஆங்கிலம் மொழி எல்லோரும் கதைக்கும் தாய்மொழி அவரவருக்கு என உள்ள தாய்மொழி எல்லொரும் தொடர்பு கொள்ளும் மொழி
இ. உருத்திரேஸ்வரன்
கவிதை 169 அமைதி தூக்கமும் ஓர்வகை அமைதி கிடைக்காமல் அவதியில் பலர் குளிசையின் உதவியுடன் அமைதி தேடும் நிலை அவசரமாய் தேடுது ஐரோப்பா போர் இல்லா அமைதியை
Selvi Nithianandan
மீட்டுப்பார்க முட்டாள் தினம் (508) உலகப் பரப்பிலே கடைப்பிடிக்கும் நாளாம் உவகையாய் நகைச்சுவையாய் ஏமாற்றும் தினமாம் ஜரோப்பாவில் பலநாட்டிலும் கொண்டாட்டம் ஜக்கியமாய் பாதித்து கேலியாக்கும் பள்ளிக்கு சென்று
இரா விஜயகௌரி
மௌனம் பெரு மரணம் ஓடி ஓடிக் கொண்டிருக்கும் உலகு நிழல் தேடி தேடிச் சென்றிருக்கும் உறவு உயிரப்பின் வருடல்களால் உருவாகும் கணங்கள் அவை உயிர்த் துடிப்பை இழப்பின்அங்கு
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு169 காலம்:5/04/22 செவ் 8.15 தலைப்பு: “பட்டினி” வாரம் ஒரு கவிஞர் திருமதி கெங்கா ஸ்ரான்லி திறனாய்வாளர் ஆசிரியர் துரை.சிவபாலன்
அபிராமி மணிவண்ணன் 30.03.2022
கவி அரும்பு 104 மயில் கிளி ஒரு பறவை எங்களை போல் பேசும் சிவப்பு வாயால் பேசுவாரே பச்சையும் மஞ்சளுமாய் இருக்கும் கிளி பேசும் போது ஆசையாக
இராசையா கௌரிபாலா.
இறுதித் தீர்ப்பு ************* சரியா தவறா சர்ச்சையில் ஆரம்பம் பெரிது சிறிதாக பேரங்கள் இடையே அரிதான வாழ்வியலின் அர்த்தமற்ற நிலையே புரிந்தும் புரியாமல் புலன்கள் வேறுபட்டும் யுத்தம்
ரஞ்சிதா கலைஅரசன்
“நட்பு “. பள்ளிக் காலத்தில் இணைபிரியா என் நண்பி பத்தாம் வகுப்புவரை படித்தோம் நட்பில் ஒன்றி இப்போ நினைத்தாலும் பல எண்ணம் இனிக்கும் இவளோடு நான் கழித்த