அபிராமி மணிவண்ணன் 30.03.2022

கவி அரும்பு 104 மயில்

கிளி ஒரு பறவை
எங்களை போல் பேசும்

சிவப்பு வாயால் பேசுவாரே
பச்சையும் மஞ்சளுமாய் இருக்கும்

கிளி பேசும் போது
ஆசையாக இருக்கும்

நன்றி. அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading