13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
Selvi Nithianandan
மீட்டுப்பார்க முட்டாள் தினம் (508)
உலகப் பரப்பிலே கடைப்பிடிக்கும் நாளாம்
உவகையாய் நகைச்சுவையாய் ஏமாற்றும் தினமாம்
ஜரோப்பாவில் பலநாட்டிலும் கொண்டாட்டம்
ஜக்கியமாய் பாதித்து கேலியாக்கும்
பள்ளிக்கு சென்று துள்ளிய காலம்
பருத்திச் சட்டை கலராகும் நேரம்
வண்ணமாய் தெளித்திடும் சாயம்
வனப்பாய் சொல்வோம் மாயம்
றோட்டுக்கு சென்றாலே அமைதியை நாடும்
வீட்டுக்கு வந்தாலே றொபின்புளு தேடும்
அடிமட்ட தடியோ வரவேற்பு சூடும்
அழுதாலே அசராமல் முகமே வாடும்
பிரான்ஸ்சிலே ஆரம்ப தோற்றம்
பிரபஞ்சத்தில் வந்ததே மாற்றம்
பிரபலமாய் இருந்ததே ஏற்றம்
பிலிப்மன்னனை முட்டாளாக்கியதுமே.

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...