02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
ஆக்கங்களின் பிறப்பிடம்
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை சிறகாக்கி சிகரங்களை கண்டார்கள்
பூக்களாய் மலர்ந்தவர்கள் புதுமையின் மணம் வீசிக்கொண்டார்கள்
எண்ணற்ற படைப்புக்களை படைப்பதற்கு கிடைத்தது ஒரு தளம்
விதைக்க விதைக்க தொடர் விளைச்சலை தந்தது பாமுக நிலம்
காலங்கள் கடந்து ஆண்டு இருபத்தொன்பதை தொட்டது இன்று
எழுத்து வாழும்வரை அழிவதில்லை எண்ணங்கள் என்று
ஆகவே எழுதிய காரங்கள் ஓயாது எழுதட்டும்
அறிவையும் அன்பையும் தந்து அழியாப் புகழை சேர்க்கட்டும்
ஜெயம்
11-06-2026
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...