இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

“சுமை”

சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
“சுமை”
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!

தந்தைக்கு குடும்ப சுமை
தனிமையில்
வலிமை சுமை

அன்னைக்கு இடுப்பில்
ஒரு குழந்தை
கருவறையில் மறு குழந்தை

தோழில் கைபையின் சுமை
இடுப்பில் மறு குழந்தையின் சுகம்

மாணவ பருவத்தில்
சுமக்கும் புத்தக பை
காலம் கடந்த கல்வியின் பட்டம்

பூமிக்கு மனிதன் சுமை
மாந்தருக்கு மனதில் சுமை

தனிமையை
விலக்கிடு
இனிமையை வளர்த்திடு!

நன்றி
வணக்கம் 🙏

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading