User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அபிராமி மணிவண்ணன் 16.03.2022

கவி அரும்பு 102 நிறங்கள் வண்ண வண்ண நிறங்கள் அழகான நிறங்கள் எனக்கு பிடித்த நிறம் நீலமும் பச்சையும் நீலமும் மஞ்சலும் கலந்த பச்சை வானத்தின் நிறம்

Selvi Nithianandan

விலைவாசிஉயர்வு (506) பொருளாதாரம் விழுந்துவிட்ட சரிவு பொருட்களும் போட்டியாய் உயர்வு பதுக்கலாய் பலபொருட்கள்இருப்பு பக்குவமாய் விற்பனையில் சிறப்பு எரிபொருள் நாளாந்த ஏற்றம் எல்லாமே இப்போ மாற்றம் எச்சரிக்கையாய்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 83 யுத்தம் ஆக்கம் ஒன்றுக்கு ஆகும் நாழிகை அழிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் போதுமே! ஏற்கும் கோபம் இடையில் போகும் இழந்தவை மீட்பது இயலாத

நகுலா சிவநாதன்

சந்தம் சிந்து கவி முடியும் முடியும் எண்ணம் உன்னுள் முளைக்க வேண்டும் விதையாக! விடியும் பொழுது வானம் விரட்டும் இருளைத் தானாக! வடியும் தண்ணீர் வளத்தை வழங்கச்

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-17.03.2022 கவி இலக்கம்-1447 அன்பைத் தேடி ———————— அன்னையர் தினத்தன்று அதிகாலை விழித்தெழுந்து அவசரம் அவசரமாக குளித்து முழுகி வெள்ளை வெளீரென சேலை உடுத்தி

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு மண்ணில் மாந்தரின் மாண்பு ஒரு விகற்ப இன்னிசை அளவியல் வெண்பா மண்ணிலே மாந்தரின் மாண்பு மகத்துவம் பண்பு நிறைந்த பெருமைகள் சொல்லிடும் கண்ணினைப்

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

தமிழ்த்தாய் வணக்கம் “”””””””””””””””””” தமிழவள் தமிழரில் தங்கிடும் உயிரவள் தமிழனை தகைவுறத் தழைத்திடச் செய்பவள் தகித்திடும் நெருப்பினும் தகதகத் திருப்பவள் அகிலமே அவளது அழகினில் மயங்கிடும் பிழைத்திடும்

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏 கவி அரும்பு — 68 தலைப்பு — காப்பு காப்பு காப்பு அழகான காப்பு பெண்கள் அணியும் காப்பு பல நிற காப்பு

இராசையா கௌரிபாலா

பேசாதவர்கள் ————— நியதிக்குள் சிக்கி நிரந்தரமாய் சிலபேர் சயனத்தில் ஆழ்ந்து சலித்துப் பலபேர் சந்தர்ப்பம் அமைந்தும் சரித்திரம் தொலைத்தோர் பந்தங்கள் இருந்தும் புரிந்து பேசாதோர் கண்கள் இருந்தும்

ஒளவை

பருவத்தே பயிர்செய் —————————————- பருவத்தின் பக்குவம் பயனில் பெரியது உருவத்தின் ஒளிர்வில் உண்மை உணர்ந்து அருமை தெரிந்து அடைய முயன்றால் கருவிற்கும் இல்லைக் காலனின் வாசம் நாத்து

நகுலவதி தில்லைதேவன்

165. சந்தம் சிந்தும் கவி நாதியற்ற மானிடர்கள் காசியினில் மானிடர்கள் நாதியற்று வாழும் நிலை மாறிடாதோ ஊரையெல்லாம் சூறையாடி பையினுள் போட எண்ணி யுத்தம் என்ற பெரு

அபிராமி கவிதாசன்.

15.03.2022 சந்தம் சிந்தும் வாரம் -166 தலைப்பு ! “பிறந்தநாள் வாழ்த்துக்கவி” (இளம் வள்ளுவன் கவித் ) 17.03.2022 தலைமகனே! என் தவமகனே!/ என்றனை உயர்த்த வந்துதித்த