30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Selvi Nithianandan
விலைவாசிஉயர்வு (506)
பொருளாதாரம் விழுந்துவிட்ட சரிவு
பொருட்களும் போட்டியாய் உயர்வு
பதுக்கலாய் பலபொருட்கள்இருப்பு
பக்குவமாய் விற்பனையில் சிறப்பு
எரிபொருள் நாளாந்த ஏற்றம்
எல்லாமே இப்போ மாற்றம்
எச்சரிக்கையாய் மின்வெட்டுத் திட்டம்
எண்ணிக்கை பிரகாரச் சட்டம்
அத்தியாவசியதேவைக்காய் காத்திருப்பு
அன்றாட விலையியில்வரிசையாய் நிற்ப்பு
அப்பாவி மக்களைஇப்படியாய் வதைப்பு
அடக்கி ஆழ்வதில் ஆட்சியின் துடிப்பு
கூலிப் பிழைப்பு இல்லாப் பாதிப்பு
கூட்டமாய் பலரும் ஆர்ப்பாட்ட வெடிப்பு
தினம் தினமாய் வலியுடன் காத்திருப்பு
சினத்தோடு மக்கள் வெளிக்காட்டும் வேதனையே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...