User banner image
User avatar
  • Nada Mohan

Posts

இராசையாகௌரபாலா

சாந்தி ——— துன்பம் களைந்து துணிவு கொள்ள இன்பம் மலரும் இனிமையில் சாந்தி வன்மம் ஓய்ந்து வாய்மை வென்று நன்மை பெருக நயம்பெறும் சாந்தி காதல் கொள்ளக்

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு! சாந்தி! மனிதம் தேடும் புனிதம் மலராய். வீசும் சுகந்தம் கனிந்து தருவதோ இன்பம் கைதனில் கிடைத்திடப் பஞ்சம் தணியா மனத்தின் ஏக்கம் தரணி

கெங்கா ஸ்ரான்லி

சாந்தி ஆன்மீகம் தரும் மனதுக்கு சாந்தி. மனம் அமைதி பெற்றால் சாந்தி பெறும் உள்ளம். இறந்தவர் ஆன்மா இறைபதம் அடைய ஈகை செய்தல் சாந்தி தரும். முதியோர்

ஒளவை

சாந்தி ====== தினமும் உன்னைத் தவிப்பாய்ப் பார்த்து மனதில் சாந்தி மறைவாய் இருக்கும் கனத்த ஆசைகள் கரைந்து போயின் உனதாய் ஆகி உயிரை ஆளும் பணத்தால் வருவது

சிவா சிவதர்சன்

“சாந்தி” பணம் பாதாளம் வரை பாயும்,நம்புகிறது உலகம். கேட்டவிலை கொடுத்தும் மனதில் அமைதிகிட்டாத அவலம். என்று மனம் நிறையும், அன்று சாந்தி நிலவும். மும்மலங்களும் வென்ற ஆன்மா,பிறவிப்பிணி

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு – சாந்தி நஞ்சுதுவைத்த அம்பாய் நெஞ்சைசுடும் வார்த்தை அள்ளிதெளிக்கும் போது ஆறு மனமே ஆறு ஐம்புலனை அடக்கும் ஆற்றல் உள்ளபோதும் சாந்திகொள்ள

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__55 “சாந்தி” காலையில் எழுந்து காலை கடமைதனை முடித்து கடவுளை மலர்தூவி வணங்கி தீபம் ஏற்றி அழகு பார்ப்பதே என் மனதிற்கு ஏற்படும் சாந்தி!!

Jeyam

சாந்தி குழம்பிப் போயிருக்கு காலமடா  புலம்பியே கழியுது நாளுமடா  சாந்தியது மனதில் பிறந்திடுமா  ஏந்தியதை மண்வாழ்வும் சிறந்திடுமா  நாளும்பொழுதும் இயந்திரகதியாக அலைச்சல்  சூழும் நீளுமழுத்தங்களால் மனவுளைச்சல்  எனக்கான

Jeyam

சாந்தி குழம்பிப் போயிருக்கு காலமடா  புலம்பியே கழியுது நாளுமடா  சாந்தியது மனதில் பிறந்திடுமா  ஏந்தியதை மண்வாழ்வும் சிறந்திடுமா  நாளும்பொழுதும் இயந்திரகதியாக அலைச்சல்  சூழும் நீளுமழுத்தங்களால் மனவுளைச்சல்  எனக்கான

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.02.2022 கவி இலக்கம்-161 சாந்தி ————— சாந்தி என்ற பெயர் உண்டு அம்மா அழைத்தால் அழகும் உண்டு உதய சூரியன் ஒளிர்ந்து விட்டால்

Vajeetha Mohamed

சாந்தி வையகம் போற்றும் சமாதானம் ஏற்கும் ஸாலாம் என்னும் முகமன் சன்மார்க்கம் கூறும் பொ௫ள் சாந்தி மானிடப் பிறப்பில் பேதமில்லை மறுக்காமல் தினம் சொல்சாந்தி சுட்டெரிக்கும் பகை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 163 தலைப்பு — சாந்தி நீதிக்கு மாறாய் நோக்கும் மனிதரால் சாதியால் மதத்தால் மோதிடும்