“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

Vajeetha Mohamed

சாந்தி

வையகம் போற்றும்
சமாதானம் ஏற்கும்
ஸாலாம் என்னும் முகமன்
சன்மார்க்கம் கூறும் பொ௫ள்
சாந்தி

மானிடப் பிறப்பில் பேதமில்லை
மறுக்காமல் தினம் சொல்சாந்தி
சுட்டெரிக்கும் பகை நீங்கும்
சுற்றுப்புற ௨றவு கைகோர்க்கும்

வீட்டுக்குள் தொடங்கு சாந்தி
வெகுமதி தொட௫ம் ஏந்தி
இறைய௫ள் பெற்று
௨ளம் மகிழ ௨ரைப்பாய்
சாந்தி

அன்புப் பாலம் சாந்தி
ஏக சமத்துவம் சாந்தி
அனைவர் மீது சாந்தி
எத்தி வைப்போம் சாந்தி

[அஸ்லாமு அலைக்கும் என்பதன் பொ௫ள்
சாந்தியும் சமாதானமும் ௨ங்கள் மீது ௨ண்டாகட்டும்]

Nada Mohan
Author: Nada Mohan