20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
Vajeetha Mohamed
சாந்தி
வையகம் போற்றும்
சமாதானம் ஏற்கும்
ஸாலாம் என்னும் முகமன்
சன்மார்க்கம் கூறும் பொ௫ள்
சாந்தி
மானிடப் பிறப்பில் பேதமில்லை
மறுக்காமல் தினம் சொல்சாந்தி
சுட்டெரிக்கும் பகை நீங்கும்
சுற்றுப்புற ௨றவு கைகோர்க்கும்
வீட்டுக்குள் தொடங்கு சாந்தி
வெகுமதி தொட௫ம் ஏந்தி
இறைய௫ள் பெற்று
௨ளம் மகிழ ௨ரைப்பாய்
சாந்தி
அன்புப் பாலம் சாந்தி
ஏக சமத்துவம் சாந்தி
அனைவர் மீது சாந்தி
எத்தி வைப்போம் சாந்தி
[அஸ்லாமு அலைக்கும் என்பதன் பொ௫ள்
சாந்தியும் சமாதானமும் ௨ங்கள் மீது ௨ண்டாகட்டும்]

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...