04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
Vajeetha Mohamed
சாந்தி
வையகம் போற்றும்
சமாதானம் ஏற்கும்
ஸாலாம் என்னும் முகமன்
சன்மார்க்கம் கூறும் பொ௫ள்
சாந்தி
மானிடப் பிறப்பில் பேதமில்லை
மறுக்காமல் தினம் சொல்சாந்தி
சுட்டெரிக்கும் பகை நீங்கும்
சுற்றுப்புற ௨றவு கைகோர்க்கும்
வீட்டுக்குள் தொடங்கு சாந்தி
வெகுமதி தொட௫ம் ஏந்தி
இறைய௫ள் பெற்று
௨ளம் மகிழ ௨ரைப்பாய்
சாந்தி
அன்புப் பாலம் சாந்தி
ஏக சமத்துவம் சாந்தி
அனைவர் மீது சாந்தி
எத்தி வைப்போம் சாந்தி
[அஸ்லாமு அலைக்கும் என்பதன் பொ௫ள்
சாந்தியும் சமாதானமும் ௨ங்கள் மீது ௨ண்டாகட்டும்]
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...