-
Nada Mohan
Posts
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.02.22 கவி ஆக்கம்-51 துடிக்கும் காதல் அடிக்கடி நேரம் பார்த்து ஆனந்தமானது துடிதுடிககும் இதயம் தூர தேசம் போனது மடிக்கும் இமையோ எத்தனை மணி அங்கிருக்குமெனக் கணக்குப்
நகுலவதி தில்லைத்தேவன்
15.2.22 சந்தம் சிந்தும் கவி 162. சிகரெட் இளையர் மயக்கிடும் சிகரெட் 2 விரலுக்குள் அடங்கிடும் சிகரெட் வட்டவட் ட புகையினை விட்டு வசியம் பண்ணிடும் சிகரெட்
சக்தி சக்திதாசன்
“நடப்போம் நாம் தொடர்ந்து”. அன்பு நண்பா ! வரம்புகள் கண்டோம் விளிம்பினில் நடந்தோம் வீம்பினில் வாழ்ந்தோம் வீழ்ந்தும் வாழ்ந்தோம் சேர்ந்தே சென்றோம் சார்ந்தே இருந்தோம் எதையும் பகிர்ந்தோம்
நகுலவதி தில்லைதேவன்
10.2.22 வியாழன் கவி. 177 கவலை கவலைகள் பலவிதம் கவலை என்ற மூன்று எழுத்து கண்ணீர் சிந்தும் கண்கள் கண்ணீரைத் துடைக்கும் கைகள் ஒவ்வொருவருக்கும் கவலை அம்மா
வசந்தா ஜெகதீசன்
வீறுகொள்.. கடற்கோளின் காவுகையில் முதற்கழகம் இடைக்கழகம் மூழ்கியதே நூல்களெல்லாம் மீதமென கடைக்கழகம் தேக்கி வைத்த தேட்டமதில் தேன்மதுரத் தமிழின்று தேசமெல்லாம் ஆள்கிறது முதல்மொழி யின் முகவரியை முழுஉலகும்
கெங்கா ஸ்ரான்லி
சருகான வாழ்வு வகுத்தான் இறைவன் ஒரு பாதை பகுத்தான் மனிதன் நான்கு நிலமாக. தொகுத்தான் சங்ககால நிகழ்வாக மிகுதியில் கண்டான் மனிதன் நிஜமாக. மாய்ந்து மாய்ந்து ஓடி
ரஜனி அன்ரன்
“ தமிழின் பெருமை “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 10.02.2022 தமிழின் பெருமை தமிழர்க்கு மகிமை எத்தனை மொழிகள் உலகில் இருந்தாலும் அத்தனையிலும் தனித்தன்மை கொண்ட மொழி மொழிகளிலே
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவிதை நேரம் இல .518 தலைப்பு **** அகப்பை. , அகம் + பை**** ——++++++—+++++———- மனிதன் , இதில் ஒன்றை, உருவாக்கி
மனோகரி ஜெகதீஸ்வரன்
தலை நகர வாசம் தந்திடுதே சோகம் விலையேற்றம் நிதம் விழ்ந்து விட்டோம் நிலம்.: தூண்டிலாய் மின் துண்டிப்பு தண்டிக்க கண்ணில் தோன்றிக் காணாது மண்ணெண்ணெய் நிந்திக்க மூளா