-
Nada Mohan
Posts
Selvi Nithianandan
திருத்தம் பாவை அண்ணா பதியும்போது கெங்காஸ்ராலியின் பெயரும் பதிவிடப்பட்டுள்ளது Selvi: குருதிப்புனல் காலம் கடந்து போச்சு ஞாலத்தில் நடந்தது என்னாச்சு பாலமாய் பலநாடுகள் கூட்டாட்சு கூலமாய் குருதியில்
Selvi Nithianandan
[12:03, 09-05-2024] +49 1512 8931693: கெங்கா ஸ்ரான்லி [15:25, 09-05-2024] Selvi: குருதிப்புனல் காலம் கடந்து போச்சு ஞாலத்தில் நடந்தது என்னாச்சு பாலமாய் பலநாடுகள் கூட்டாட்சு
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
14.05.24 கவி ஆக்கம் -146 குருதிப் புனல் அத்து மீறிய யுத்த ஆண்டு ஆக்கிரமிப்பு பொத்தெனச் சீறிய குண்டு வெடிப்பு பத்தெனப் பீறி கருகி மாண்ட துடிப்பு
அம்மா தினம்
அம்மா தினம் எம்மை பத்து மாதம் பாரம் என்று நினைக்காமல் சுமந்த தாய் அன்பின் சிகரம் அம்மா அழகின் உருவம் அம்மா உருவம் அறியா நிலையிலும் என்னை
annaikku nikarundo avaniyile
09.05.24 கவி ஆக்கம்-315 அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே அன்புக்கு விலையுண்டோ பவனியிலே பொறுமைக்கு உவமையுண்டு தாயினிலே அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே உண்மைக்கு உரிமையுண்டு அன்னையிலே எத்தனை துன்பம்
அன்னையருக்கு நிகருண்டோ அவனியில்
அன்னையருக்கு நிகருண்டோ அவனியில் கருவிலே சுமந்து கனங்களை தாங்கி பச்சை குழந்தை சிரிக்க பன்னிர் குடம் உடைக்க பிஞ்சு பிள்ளை முகம் கண்டு பினி யாவும் மறந்து
அன்னைக்கு நிகருண்டோ அவனியில்.
அன்னைக்கு நிகருண்டோ அவனியில். அம்மா..! அம்மாவின் கருவறையில் நாங்கள் தெய்வம் ஆலயத்தின் கருவறையில் அம்மா தெய்வம் உயிரோடு உடல் தந்தாள் உலாவ விட்டாள்-தமிழ் உணர்வோடு உணவு தந்தாள்
அன்னைக்கு நிகருண்டோ அவனியில்
அன்னைக்கு நிகருண்டோ அவனியில். அம்மா..! அம்மாவின் கருவறையில் நாங்கள் தெய்வம் ஆலயத்தின் கருவறையில் அம்மா தெய்வம் உயிரோடு உடல் தந்தாள் உலாவ விட்டாள்-தமிழ் உணர்வோடு உணவு தந்தாள்
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ஜயிரண்டு திங்கள் ஆனந்தமாய் சுமந்து அயராது எமக்கு அமுதமுலை கொடுத்து அன்பினாலே அகம்மலர அணைத்து ஆரத்தழுவி இப்புவியில் எம்மை இனிதாய் வளர்த்ததாயே அன்னைக்கு
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-27 09-05-2024 அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே வண்ணப் பெண்ணவளே வாஞ்சையோடு எமை
மனோகரி ஜெகதீஸ்வரன்
குருதிப்புனல் கந்தகக் குண்டு வீச்சால் கழன்று போனது எம்மவர் மூச்சு அந்தரத்தில் பறந்து சிதறிய அங்கங்கள் சிந்திய குருதிப் புனலால் சிவந்தது முள்ளி வாய்க்கால் மரணித்த தாயின்