வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

Selvi Nithianandan

திருத்தம் பாவை அண்ணா
பதியும்போது கெங்காஸ்ராலியின் பெயரும் பதிவிடப்பட்டுள்ளது

Selvi: குருதிப்புனல்

காலம் கடந்து
போச்சு
ஞாலத்தில் நடந்தது என்னாச்சு
பாலமாய் பலநாடுகள்
கூட்டாட்சு
கூலமாய் குருதியில் நனைந்தாச்சு

நடந்தவை மறக்காத
நினைவாச்சு
கடந்தவை இழந்தவை
மீள்வரவாச்சு
இறந்தவை பலஇலட்சம்
பேராச்சு
இருப்பவை வழியற்ற
நிலையாச்சு

எத்தனை வலிகள்
எமக்காச்சு
எண்ணிடா பழிகளும்
வந்தாச்சு
என்று மே நினைவுகள்
கண்ணீராச்சு
ஏமாற்றமே ஆட்சியின்
தொடராகுதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading