User banner image
User avatar
  • Nada Mohan

Posts

செல்வி நித்தியானந்தன்

மாசி மாசி பனியும் மூசி பெய்யும் தூசி வந்தும் நாசி அடைக்கும் மாசி மகமும் மகிழ்வுற வரும் நேசி அகமும் தூய்மை பெறும் மாசி வந்தால் பெற்றவர்

செல்வி நித்தியானந்தன்.

மாசி மாசி பனியும் மூசி பெய்யும் தூசி வந்தும் நாசி அடைக்கும் மாசி மகமும் மகிழ்வுற வரும் நேசி அகமும் தூய்மை பெறும் மாசி வந்தால் பெற்றவர்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.02.2025 கவி இலக்கம்-293 “மாசி” ———— தை மகளை வழி அனுப்பி மாசியான குறை பிரவசமான மாசியே மாசிப்பனி மூசிப் பெய்யும் கோணிச்

எல்லாளன்

“ சந்தம் சிந்தும் சந்திப்பு 294. “மாசி”. மூசிப் பெய்யும் மாசிப் பனியில் முரல் மீன் வலையில் திரளாய் தேறும். காசி அண்ணன் மீன் கோன் ஓசை

எள்ள்

“ சந்தம் சிந்தும் சந்திப்பு 294. “மாசி”. மூசிப் பெய்யும் மாசிப் பனியில் முரல் மீன் வலையில் திரளாய் தேறும். காசி அண்ணன் மீன் கோன் ஓசை

சிவரூபன் சர்வேஸ்வரி

மாசி ஃஃஃஃ மாசிமாதம் தான் கொட்டும் மேளதாளம்தான்// மூசிப் பொழியுமே மோகம் தீரவே // மேனியும் நடுங்குமே பல்லும் கிட்டுமே// ஆராவாரம்தானே மாசிபிறந்ததும்// பனிமழையில் பாரும் ஒருதனியே

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 294ஆம் வாரம் காலம்: 28/1 செவ் 6.45 “மாசி”அல்லது விருப்பு தலைப்பு. நேரம் சிலநேரம் மாறும். எழுதுக.இணைக.

க.குமரன்

சந்தம சிந்தும் வாரம். 294 மாசி மாசி சம்பல் மாசு அற்ற மாசி சம்பல் காரமான சம்பல் கவர்ந்து இழுக்கும் சம்பல் எளியவர் செழியவர் ஏற்ற இறக்கம்

வசந்தா ஜெகதீசன்

கவியழகு… சொல்லோடு நயமும் கவியோடும் கருவும் கலந்தோடும் அருவி எதுகையும் மோனையும் எழில் கொஞ்சும் அழகு ஈர்க்கின்ற நயமே இதயத்தின் விழிப்பு காதலின் ரசமும் கவிதைக்குள் கலப்பு