” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கவியழகு…
சொல்லோடு நயமும்
கவியோடும் கருவும்
கலந்தோடும் அருவி
எதுகையும் மோனையும் எழில் கொஞ்சும் அழகு
ஈர்க்கின்ற நயமே
இதயத்தின் விழிப்பு
காதலின் ரசமும்
கவிதைக்குள் கலப்பு
உவமைகள் கலக்கும்
அணிகளும் சேரும்
கவியழகு மயக்கம் காசினியே வியக்கும்
கருப்பொருளின் எழிலே
கவி வீச்சின் உச்சம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan