User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Jeya Nadesan

கவிதை நேரம்-29.02.2024 இலக்கம்-1827 இப்போதெல்லாம் ——————- கால நிலை மாற்றம் பெறுகுது கோடை காலம் எதிர்பார்த்து நிற்குது வெப்பம் சூடு கொஞ்சம் பெருகுது மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

சிவருபன் சர்வேஸ்வரி

இப்போ தெல்லாம் ************************ இப்போதெல்லாம் இனிமையான காலமும் மலருமே அப்போதெல்லாம் நல்ல காரியமும் நடக்குமே தப்பேதுமில்லாமல் தரணியும் சிறந்து நிற்கட்டுமே நிற்போம் நாளும் நல்லறத்தின் வழியிலே எங்கும்

Selvi Nithianandan

இப்போதெல்லாம் (604) மனிதம் இப்போ செத்தும் போச்சு மாக்கள் போன்று மாறியும் ஆச்சு மகிழ்ச்சி எல்லாம் மழுங்கி போச்சு மல்லுக் கட்டும் காலமாய் ஆச்சு பணம் என்ற

அம்னா சஷிது

“இப்போதெல்லாம்”… அப்படி என்ன நடந்தேரியது // அந்த.. காலை பொழுதில் குருவிகளின் கீச்சல் சத்தங்களுமில்லை // எப்போதும் ராகம் பாடிக் கொள்ளும் குருவிகளின் ஊசலாட்டங்களுமில்லை// அடி வானில்

சிவருபன் சர்வேஸ்வரி

இப்போ தெல்லாம் ************************ இப்போதெல்லாம் இனிமையான காலமும் மலருமே அப்போதெல்லாம் நல்ல காரியமும் நடக்குமே தப்பேதுமில்லாமல் தரணியும் சிறந்து நிற்கட்டுமே நிற்போம் நாளும் நல்லறத்தின் வழியிலே எங்கும்

சிவரூபன். சர்வேஸ்வரி

பகலவன் &&&&&&&&&& பகலவன் ஒளிபோன்று கண்ணே நீவளர்வாய் பாருக்கு தலைமகனாய் பணிந்தே நீசிறப்பாய் படித்தும் வரவேண்டும் பக்குவமாய் நீவாழ்வாய் வடித்துவைத்தாள் அன்னை வண்ணமகனே கேட்டிடுவாய் அறநெறி கற்று

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 255 காலம்:5/3/24 செவ் 7.45 கவியரங்கு:தலைப்பு “பகலவனாய் ஒளிர்வாய்” தலைவர்:கவிஞர் பாலரவி 7.45 முதல்8.25 வரை முதல் பெயர் பதியும் நால்வருக்கு கலந்து

சிவருபன் சர்வேஸ்வரி

இப்போ தெல்லாம் ************************ இப்போதெல்லாம் இனிமையான காலமும் மலருமே அப்போதெல்லாம் நல்ல காரியமும் நடக்குமே தப்பேதுமில்லாமல் தரணியும் சிறந்து நிற்கட்டுமே நிற்போம் நாளும் நல்லறத்தின் வழியிலே எங்கும்

சிவருபன் சர்வேஸ்வரி

இப்போ தெல்லாம் ************************ இப்போதெல்லாம் இனிமையான காலமும் மலருமே அப்போதெல்லாம் நல்ல காரியமும் நடக்குமே தப்பேதுமில்லாமல் தரணியும் சிறந்து நிற்கட்டுமே நிற்போம் நாளும் நல்லறத்தின் வழியிலே எங்கும்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-22 22-02-2024 தமிழ்மொழியே! air jordan 1 element asu football jersey custom youth

ஜெயம் தங்கராஜா

கவி 712 உன்னிடம் உண்டு என்னிடமும் உண்டு எங்கென்பதுதான் தெரியவில்லை அன்றென்ன இன்றென்ன என்றுமிது நிறைவு காண்பதில்லை பொன்கிடைத்தாலும் மண்கிடைத்தாலும் அமைதி அடைவதில்லை அது இல்லை இது

நகுலா சிவநாதன்

ஒற்றை ரோசா நீயல்லவோ? சீர் பூத்த செந்தமிழே! செழுந்தேனின் நறுமணமே! நீர் மடந்தை நிலம் செழிக்கும் நித்தம் தமிழ் பாட புத்தம் புது சுகம் பிறக்கும் அன்னைத்