” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 255
காலம்:5/3/24 செவ் 7.45
கவியரங்கு:தலைப்பு
“பகலவனாய் ஒளிர்வாய்”
தலைவர்:கவிஞர் பாலரவி
7.45 முதல்8.25 வரை
முதல் பெயர் பதியும்
நால்வருக்கு கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும்.
24 வரிகளுள் கவிதை அமையவேண்டும்.ஒரு வரியை இருதடவை வாசிக்கலாகாது.
வாராந்த கவிதை தலைப்பு
“பகலவன் “
கவியரங்கில் கலந்து கொள்வோர் வாராந்த தலைப்பில் பங்கு பெற தேவையில்லை.

Nada Mohan
Author: Nada Mohan