-
Nada Mohan
Posts
கெங்கா ஸ்ரான்லி
காற்றின் மொழியாகி வாழ்வு தந்தாய் —————————— புலப்பெயர்வில் புதுப்புது சோகம் புரியமுடியா பலப்பல மாற்றம் எங்கும் எதிலும் வேற்று மொழி எங்கே எம் இனிய தமிழ் எனத்தேடுகையில்
கமலா ஜெயபாலன்
பிள்ளைக் கனியமுதே சின்னம் சிறுமலரே சிங்காரப் பொன்ரதமே கன்னக் குழியுடனே கண்சிமிட்டும் கற்கண்டே அள்ளி அணைத்திடவே ஆயிரம்கை வேண்டுமடி துள்ளி நடக்கையிலே துணவு தெரியுதடி கலகலக்கும் உன்சிரிப்பு
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 253 பிள்ளை கனி அமுது பிள்ளை கனி இல்லை என்று புலம்பி ஆச்சி உள்ள கோயில் குளம் எல்லாம் செய்தா நேர்த்தி எல்லையிலே
சிவரஞ்சினி கலைச்செல்வன்
பிள்ளை கனி இல்லை என்று புலம்பி ஆச்சி உள்ள கோயில் குளம் எல்லாம் செய்தா நேர்த்தி எல்லையிலே றோட்டோர அரசை சுற்றி இடுப்பு நோக 108 குட
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -253 தலைப்பு! பிள்ளைக் கனி அமுது ….. பிள்ளைக் கனியமுது – அதைப் பெறுதல் தனியினிது வெள்ளை மனத்தழகு – அதில்
பாலதேவகஜன்
பிள்ளை கனியமுதே பெரு வரமாய் நீ! பிறக்க மெருகியதே என் வாழ்வு கருகியெனி போகமாட்டேன் உனதன்பில் உருகினின்று உயிர் வாழ்வேன். கனவுக்குள் நான் வாழ்ந்த காலங்களை கரைத்தவளே!
பாலதேவகஜன்
பிள்ளை கனியமுதே பெரு வரமாய் நீ! பிறக்க மெருகியதே என் வாழ்வு கருகியெனி போகமாட்டேன் உனதன்பில் உருகினின்று உயிர் வாழ்வேன். கனவுக்குள் நான் வாழ்ந்த காலங்களை கரைத்தவளே!
சக்தி. சிறீனிசங்கர்
இனிய இரவு வணக்கம் ! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு ! பிள்ளைக்கனியமுது ************************ இருமனம் இணைந்த இல்லற வாழ்வில் பெரும்பேறாய்க் காதலின் சின்னமாய்க் கிடைப்பது! மருந்தாகும்
சர்வேஸ்வரி சிவருபன்
காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்..! காற்றாலையசைகின்றது காணங்கள் இசைக்கின்றது காலத்தால் அழியாத சரிதைகளும் துலங்குகின்றது உடனுக்குடன் உரிமையுடன் உணர்வலையை மீட்டுகின்றாய் உன்னதத் தொகுப்புக்களை பரப்பவும் வருகிறதே
திருமதி செ.தெய்வேந்திரமூர்த்தி
வணக்கம்! பாவையண்ணா,கமலாக்கா! பிள்ளைக் கனியமுது ******************** பிள்ளைக் கனியமுதே பேசும்பொற் சித்திரமே அள்ளி யணைத்திடவே ஆனந்தம் பொங்கிடுதே(2) கள்ளக் குறும்புனக்கே காரணமே துரைப்பேன் கண்ணை உருட்டியிங்கே காரியஞ்செய்