-
Nada Mohan
Posts
பால தேவகஜன்
பல்லுயிர் குடித்த பல் குழலோசை உள்ளிருந்தென்னை உலுப்புதே இன்றும். எத்தனை தடவை ஏவினான் பாவி அத்தனை தடவையும் அழிந்ததே மீதி. பல் குழலோசைகள் பல்லுயிர் குடிக்க அழு
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 205 பாராமுகம் ஏனோ ஆறுமுகனுக்கு ஆறுநாள் விரதத்தால் அருள் வேண்டுபவர் நடுவில் நல்லூர் முன்றலில் பன்னிருனாட்கள் நீரின்றி விரதம் இருந்தாரே மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி பார்த்தீபனின்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1874! இறக்கைகளின் விசையிலே! இயங்கும் நிலை இழந்து அப்பப்போ தவிக்கும் நிலை இறக்கை விரிக்கும் பறவை தன்னைப் பார்த்துப் பொறாமை இறைவன் கொடையில் ஏதோ
ரஜனி அன்ரன்
“ சுற்றுலா “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 28.09.2023 சுற்றுலா என்றாலே மகிழ்வு மகிழ்ச்சியின் பெருஉலா சுற்றுலா சுற்றுகின்ற பூமிதனில் – நாமும் சுற்றி வருகிறோம் உலாவாக வளரும்
Vajeetha Mohamed
குழலோசை துளைகள் ஒன்பது தாங்கிய குழலாகும் துல்லிய கானமாய் செவிக்கு விருந்தாகும் பலரது நோய்க்கும் பக்குவ மருந்தாகும் பாவையர் இணவும் தரணிக்கு புகழாகும் கானமும் நாதமும் காற்றில்
Vajeetha Mohamed
குழலோசை பச்சைக்கிளையினிலே பட்சிகள் கூட்டம் வாசமெழுகும் மலர்களிலே வண்டுகள் நாட்டம் பாவையின் கரங்களிலே வளையல்கள் ஆட்டம் கொட்டும் மழைதன்னிலே துளிகளின் வட்டம் இயற்கையின் குழலோசை கூடியே சத்தம்
வசந்தா ஜெகதீசன்
அகிம்சைக்கு அகவை முப்பத்தி… ஆழமான கருவோடு ஆயுத்தின் வலுவோடு போராடும் தேசத்தின் புதுப்பாதை பயணிக்க உயிரான தியாகத்தை உருக்குலைந்திடும் வாழ்வினை அகிம்சையின் நெறியாக்கி அறப்போரின் வலுவாக்கி பயணித்த
மனோகரி ஜெகதீசன்
குழலோசை மூச்சுக் காற்றை வாங்கி தடவும் விரலைத் தாங்கி புல்லாங்குழல் தள்ளும் ஓசை புரிந்திடச் சொன்னேன் அதுவே குழலோசை கேட்பீரோ எந்தன் குரலோசை கேட்டீரோ கண்ணன் குழலோசை
செல்வி நித்தியானந்தன
குழலோசை துளைகள் ஒன்பது தாங்கிய குழலாகும் துல்லிய கானமாய் செவிக்கு விருந்தாகும் பலரது நோய்க்கும் பக்குவ மருந்தாகும் பாவையர் இணவும் தரணிக்கு புகழாகும் கானமும் நாதமும் காற்றில்
Jeya Nadesan
கவிதை நேரம்-28.09.2023 கவி இலக்கம்-1753 கண்ணீர் வணக்கம் ————————– அன்பெனும் மூன்றெழுத்திலே எமது மைத்துனரான அமரர் ஜெயந்திரன் அன்ரன் திருச்செல்வம் உள்ளமெனும் அகத்தினில் வாழ்ந்து பாலிலும் இனிய