அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

Vajeetha Mohamed

குழலோசை

துளைகள் ஒன்பது
தாங்கிய குழலாகும்
துல்லிய கானமாய்
செவிக்கு விருந்தாகும்

பலரது நோய்க்கும்
பக்குவ மருந்தாகும்
பாவையர் இணவும்
தரணிக்கு புகழாகும்

கானமும் நாதமும்
காற்றில் கலந்தாடும்
வானமும் ஈற்றில்
ஓசையாய் ஒலித்திடுமே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading