தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

Vajeetha Mohamed

குழலோசை

துளைகள் ஒன்பது
தாங்கிய குழலாகும்
துல்லிய கானமாய்
செவிக்கு விருந்தாகும்

பலரது நோய்க்கும்
பக்குவ மருந்தாகும்
பாவையர் இணவும்
தரணிக்கு புகழாகும்

கானமும் நாதமும்
காற்றில் கலந்தாடும்
வானமும் ஈற்றில்
ஓசையாய் ஒலித்திடுமே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan