User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-40 11-06-2024 பாமுகமே வாழி ஐரோப்பாவின் லண்டன் தமிழ் வானோலி அகிலமெங்கும் அலை ஓசை

அல்வாய் பேரின்பநாதன்

பாமுகமே வாழியவே லண்டன் தமிழ் வானொலியாய் பிறந்து பாமுகமாய் மலர்ந்து அகவை 27 ஆண்டுகள் நிறைவுகாணும் பாமுகமே வாழியவே தனித்துவமாய் மிளிரும் எம்மவர் சுயசிந்தனையின் படைப்புகளின் களம்

கீத்தா பரமானந்தன்

பாமுகமே வாழி! பாரொளிரும் கதிரொளியாய் பரவசத்தின் ஊற்றாய் எழுத்தில் பூத்திட்ட எழிலான நந்தவனம்! நாளெல்லாம் மிளிர்கின்ற நாற்றுக்களின் பட்டறை! ஆழத் திறனறிந்து ஆற்றலினை வளர்க்கின்ற வேழத்தின் கொற்றம்!ஒ

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு பாமுகமே வாழீ —————— பாமுகமே வாழீ பரந்தளவில் பேணி வாமுகமே என்று வரவேற்ற பண்பு தேனமுத தமிழை திக்கெட்ட பரப்ப வானொலியை தந்து

சக்தி சக்திதாசன்

பாமூகம் வாழியவே ! எம் பாக் கடல் நீயானாய் பாச்சர மாலை கொண்டு பாத் தமிழ் வாழ்த்துதுமே ! அகவைகள் பன்னினிரண்டில் அரும்பிடும் குறிஞ்சியைப் போல் வாரத்திற்கொர்

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பு கவித் தலைப்பு பாமுகமே வாழி ****************** எண்சீர் விருத்தம் சீர் வரையறை: விளம் விளம் விளம் விளம்/ விளம்

வஜிதா முஹம்மட்

பார் முகம் வாழீர் சாதி மதபேதமின்றி சாதனை படைத்து வந்தாய் சரிவுகள ஏதுவுமின்றி சமத்துவம் காத்துநின்றாய் இலைமறை திறன்களை இமயமாக்கும் நிரைவரை இளையவர் முன்நிலை இயலாமை என்றில்லை

பாமுகமே வாழி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

11.06.24 ஆக்கம் 150 பாமுகமே வாழி பகலவன் முகம் நெடு நேரம் ஒளி வந்திடுமே 27 ஆண்டு நிறைவுப் பாமுக இலண்டன் தமிழ் வானொலி தொலைக் காட்சியோ

வசந்தா ஜெகதீசன்

பாமுகமே வாழீ… எழுகைக் கதிரொளியாய் எண்ணத்தின் பேரொளியாய் வானின் அலையொலியாய் வார்த்தையின் எழுத்தொலியாய் பொறித்தே எழுந்தது பொறிகொண்டு பூத்தது இலக்கின் வாகையுடன் இடர்கொண்டே தொடர்வது உயர்ந்தெழுந்து உள்வீழ்ந்து

ஜெயம் தங்கராஜா

சசிச பாமுகமே வாழி ஆக்கிவிட தூக்கிவிடும் எம்மவரின் தளம் ஊக்கங்கொண்டோர் ஆக்கியங்கு கொண்டனரே வளம் உண்மையில் சொல்லப்போனால் இன்னோர் தாய்நிலம் என்றுமதன் அருகினிலே வாழ்க்கையின் குதூகலம் மொழிப்பசி

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_151 “பாமுகம் வாழி” லண்டன் தமிழ் வானொலியே காற்றில் கலந்தாய் காதோரம் செய்தி சொன்னாய் பரிணாம வளர்ச்சி கண்டாய்! முதல் ஒலியாய் முத்தமிழாய் முன்