-
Nada Mohan
Posts
கமலா ஜெயபாலன்
பெண்ணே —————————- களை யெடுக்கும் கன்னிப் பெண்ணே/ கண்ணே உன்னக் கண்ட தனால்/ வயல்காட்டு வரம்பினிலே வந்துநானும் சுத்துறேன்டி/ பயலைப் பிடிச்சிருக்கா பயப்படாமல் சொல்லேண்டி/ கண்ணழகு மூக்கழகு
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -268 தலைப்பு ! “பெண்ணே” …… அழகியலின் படைப்பே – காதல் ஆண்கவரும் உயிர்ப்பே பழகுவதில் இனிப்பே – நீ பகையென்றால்
சக்தி சங்கர்
இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு பெண்ணே ************** எண்சீர் விருத்தம் ——————————— சீர் வரையறை: காய் மா காய் மா/ காய் மா
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு பெண்ணே! ——— பெண்ணே நீ பேதையல்ல பிரட்டி போடும் பேப்பரைமல்ல கண்போல் காக்கும் கரணையே விண்ணை முட்டும் வித்தகமே மண்ணே போற்றும் மானவுள்ளவளே
சிவா சிவதர்சன்
[ வாரம் 268 ] “பெண்மை” பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் என்பர் சான்றோர். பெண்ணே பிறக்கும்போது குறையேதுமின்றிப்பிறந்தாய் பிறந்தமனை, கலாச்சாரம், சூழலால் வளர்நிலையிலுள்ளாய் பெண்மையின் பெருமையைப் பேயென்பார் சிறுமதியார்
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு! பெண்ணே ! பெறுமதியாம் பெருநிதியாய்ப் பெண்ணவளே யென்றும் பெறுவதெல்லாம் துன்பமாயும் புரள்வதில்லைப் பாதை! முறுவலதே இவள்வாழ்வின் முகவரியாய்க் கொண்டே முழுமதியா யெப்போது முலவுகின்ற
சிவாஜினி சிறீதரன்
சந்த கவி இலக்கம்_150 “பெண்ணே” பெண்ணே என் கண்ணே கண் மணியே முத்தே மரகதமே மாணிக்கமே மாதவம் செய்து பெத்த என் சொத்தே! பொறுமையை போர்வையால் போத்தாய்
வசந்தா ஜெகதீசன்
வணக்கம் பெண்ணே… அகிலப் பரிதியின் அவதாரம் ஆற்றும் செயல்களின் அத்திவாரம் இல்லக் கோபுர ஒளிவிளக்கு ஈகை அன்பின் முதலீடு உள்ளச் செறிவின் உத்வேகம் ஊற்றாய் பாசப் பிரவாகம்
ராணி சம்பந்தர்
04.06.24 ஆக்கம் 149 பெண்ணே பள்ளிக் கலை விழாவில் பெண்ணே நீ துள்ளி ஆடிய நடனம் கண் முன்னே வெள்ளித் தட்டில் பூக்கள் தூவி அலை அலையான
ஜெயம் தங்கராஜா
சசிச பெண் ஆணுக்கு துணையாய் மட்டுமே அன்று ஆணுக்கு இணையாய் அகிலத்தில் இன்று என்னென்று எப்படி சொல்வது பெண்மையை பொன்னென்றும் பூவென்றும் சொல்வதா உண்மையை பண்படாத மனிதர்களால்