23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
ராணி சம்பந்தர்
04.06.24
ஆக்கம் 149
பெண்ணே
பள்ளிக் கலை விழாவில் பெண்ணே
நீ துள்ளி ஆடிய நடனம்
கண் முன்னே
வெள்ளித் தட்டில் பூக்கள் தூவி அலை அலையான பள்ளி
மாணவர் கை தட்டிய
ஆரவாரம் என் காதில்
இன்னும் ஒலிக்குதே
புள்ளி போட்ட ரவிக்கை
செவ்வர்ணச் சேலை
கட்டி வண்ணச் சோலை
இல் சக தோழியருடன்
சுற்றிய உன் சிங்காரப்
பார்வை எனைக் கண்டு
சேதி என்னவோ சொல்லியதே
பெண்ணே பொன்னு
மணியே கன்னக் குழி
அழகும், மென் புன்னகை பூத்த முத்துப்
பல் முக அழகும் சிட்டாய்ப் பறக்க மனம்
பேதலிக்குதே
கண்ணே உன் கழுத்தில்
மாலையிட்டு மணக் கோலம் காணத் துடிக்கும் என் உயிரில்
கலந்திட உளம் திறந்து
மனம் நிறைவான பதில்
தருவாயா பெண்ணே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...