Sunrise news

World Sports News 606

2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானது.

வாக்குப்பதிவு மாலை 4:00 மணி நிறைவடைந்த நிலையில், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணி வரையிலான நிலவரப்படி, பதுளை மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், கொழும்பு மாவட்டத்தில் 50 சதவீத வாக்குகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் தனது முச்சக்கர வண்டியில் வாக்காளர்களை, செவ்வாய்க்கிழமை (06) ஏற்றி, இறக்கிய தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
ooooooooo
இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஜப்பான் ராணுவ அமைச்சர் நகதானி கண்டனம் தெரிவித்தார்.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் விவசாயி ஒருவர், உலக பணக்காரர் எலோன் மஸ்கின் வங்கி இருப்பை முந்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது
o
கிரிப்டோநாணய (la cryptomonnaie) முதலீட்டாளர்கள் குற்றவாளிகளின் புதிய இலக்குகளாக மாறியுள்ளனர். மே 1 ஆம் திகதி, ஒரு கிரிப்டோ நிறுவன மேலாளரின் தந்தை கடத்தப்பட்டு, அவரின் விரல் துண்டிக்கப்பட்டு, பெரும் தொகை கோரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது போல, Ledger நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் அவரது மனைவியும் ஜனவரியில் கடத்தலுக்கு ஆளாகியிருந்தனர். இந்த தாக்குதல்களால் கிரிப்டோ தொழில்நுட்பத்தில் சம்பாதிப்பவர்கள் தங்களது பாதுகாப்பை அதிகரிக்க ஆரம்பித்துள்ளனர்.

மூன்றாம் உலகப்போர் ஒன்று மூளும் அபாயம் உள்ளதாக பிரான்சில் வசிக்கும் இரண்டில் ஒருவருக்கும் அதிகமானோர் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருவில் கடத்தப்பட்ட 13 பேர் தங்கச் சுரங்கத்தில் இறந்த நிலையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் விவசாயி ஒருவர், உலக பணக்காரர் எலோன் மஸ்கின் வங்கி இருப்பை முந்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜேர்மனியில், இன்று புதிய அரசு ஆட்சியமைக்க உள்ளது.

தேர்தல் முடிந்தும் நீண்ட நாட்களாக பதவியேற்க காத்திருக்கும் பிரெட்ரிக் மெர்ஸ் இன்று ஜேர்மன் சேன்ஸலராக பதவியேற்க இருக்கிறார்.
ooooooooooooooo
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்க இருப்பதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

இந்நிலையில், கனேடிய மாகாணமொன்றில், அமெரிக்காவுடன் இணைய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.
அமெரிக்காவில் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூடிஸ். இது கடன் தர நிர்ணய நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள், ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமை, பொருளாதார நிலைமைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து கணிப்புகளையும், மதிப்பீடுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானுடன் போர் மூண்டாலும் இந்தியாவுக்கு சேதம் இல்லை, பாதுகாப்பாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூடிஸ். இது கடன் தர நிர்ணய நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள், ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமை, பொருளாதார நிலைமைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து கணிப்புகளையும், மதிப்பீடுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் – சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி Ahmed Al-Charaa இனை நாளை மே 7, புதன்கிழமை சந்திக்கிறார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி தரும் எனச் சொல்லப்படும் நிலையில், திடீரென பல முக்கிய சர்வதேச விமான நிறுவனங்கள் இப்போது பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டது

Read more at: எட்டி கூட பார்க்காத சர்வதேச விமான நிறுவனங்கள்.. பாகிஸ்தானுக்கு பல கோடி நஷ்டம்.! விழுந்த மற்றொரு அடி
பாகிஸ்தானுடன் போர் மூண்டாலும் இந்தியாவுக்கு சேதம் இல்லை, பாதுகாப்பாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூடிஸ். இது கடன் தர நிர்ணய நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள், ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமை, பொருளாதார நிலைமைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து கணிப்புகளையும், மதிப்பீடுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானுடன் போர் மூண்டாலும் இந்தியாவுக்கு சேதம் இல்லை, பாதுகாப்பாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் மூடிஸ். இது கடன் தர நிர்ணய நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள், ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமை, பொருளாதார நிலைமைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து கணிப்புகளையும், மதிப்பீடுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் – சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி Ahmed Al-Charaa இனை நாளை மே 7, புதன்கிழமை சந்திக்கிறார்.
,

மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.இந்நிலையில், பாதுகாப்பு கருதி மொஸ்கோவில் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், அவர்களின் இலக்குகள், தளங்கள் மற்றும் படைகள் மீது திரும்பித் தாக்குவோம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளால் ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் முதன்மையான சர்வதேச விமான நிலையமான பென் குரியன் அருகில் தாக்கியதை அடுத்து இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் கலிபோர்னியா தீவில் 1963ம் ஆண்டு மூடப்பட்ட பிரபலமான அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் அறிவிப்பில்,’ நீண்ட காலமாக அமெரிக்கா கொடூரமான வன்முறை, மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், நாம் மிகவும் தீவிரமான தேசமாக இருந்தபோது, ​​மிகவும் ஆபத்தான குற்றவாளிகளைப் பூட்டி வைக்கவும், அவர்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய எவரிடமிருந்தும் அவர்களை வெகு தொலைவில் வைத்திருக்கவும் அல்காட்ராஸ் சிறையை பயன்படுத்தினோம்.

Nada Mohan
Author: Nada Mohan