” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பசுமை

வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும் படரும்
புவிமகள் செப்பும்
தருக்களும் தளிர்க்கும்
தகமையில் தரணி
தன்னிலைக் கோலம்
தருமே சுகம்
பார்வைக்கு எழிலாய்
பசுமை உலகாய்
பூக்கும் புவியே
புத்தொளிர் எழிற்சி
புன்னகை மலர்ச்சி
எங்கும் பசுமை
ஏற்றத்தின் தகமை!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan