26
Jun
இது வாழ்க்கையப்பா
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
கவிதை 190
வளமிளக்கும் நீரும்
வழமழிக்கும் கழிவும்
நீரின் தரமோ குறைகிறது
ஏன் என ஆராய்ந்தால்
வளத்தை அழிக்கும் கழிவுகள்
இவை வானத்திலிருந்து வரவில்லையே
எமது அக்கறை இன்மையும்
உழைக்க நினைக்கும் தொழிற்சாலைகளும்
கடலில் கொட்டப்படும் கழிவுகள்
ஒழிக்குது மீனினத்தையும்
அரசாங்கங்கள் மாத்திரமின்றி
நாமும் அக்கறை எடுத்தாலே
வளமான நீரும் வளமான பூமியையும்
சொத்தாய் கொடுக்கலாம் என்பது என் கொள்கை
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.