பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“பொண்ணே”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224

“பெண்ணே”
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!

என் நெஞ்சில் நிறைந்தவள் நேசம் காட்டி
பாசவலை வீசி
பக்குவமாய்
எம்மை வளத்தவள்!

பெண்ணே என் கண்ணே
என் முன்னே
தாயாக நிற்கின்றாய் உன் கதை
பேசாத நாளே இல்லை
பெருமை கொள்கின்றேன் பேரன்புடன்!

பெத்த பிள்ளை தசமாக இருந்தும்
தத்தெடுத்த பிள்ளை இரண்டையும் தவமாக நினைத்தாயே தாயே !

உன்னை மிஞ்ச யாரும் இல்லை
உனக்கு நிகர் நீதான்
அம்மா அம்மா!

நன்றி
வணக்கம்
07.03.26

Author: