நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்

இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும் தொடராய்
ஆர்வமாய் வரவே
ஆணிவேராய் பாமுகம்
சாட்டசியாய்இருக்கவே
இளையவர் பெரியவர்
இணைந்தே வளர்ந்திட
இரண்டாய் வாழ்த்தும்
இன்பமும் பெருகவே

Nada Mohan
Author: Nada Mohan