02
Jul
நிழல் தேடும் வேளை
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும் தொடராய்
ஆர்வமாய் வரவே
ஆணிவேராய் பாமுகம்
சாட்டசியாய்இருக்கவே
இளையவர் பெரியவர்
இணைந்தே வளர்ந்திட
இரண்டாய் வாழ்த்தும்
இன்பமும் பெருகவே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.