பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பேரிடரின் மறுபெயர் டித்வா

பாஸ்கரன்.க

பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின் கோரம்
கொத்தாய் மாந்தர் மடிந்த அவலக் கோலம்
குளங்கள் உடைந்தன, குன்றுகள் சரிந்தன, வீதிகள் சிதைந்தன…
வீடுகள் மூழ்கின
உயிர்கள் உதிர்ந்தன.
உறவுகள் தொலைந்தன..
நதிகள் பாய்ந்தன…
கரைகள் கரைந்தன….
ஊழித் தாண்டவம் ஆடிய புயலால் உயிர்கள் மடிந்தன
ஆழிகள் கூட கரைகள் கடந்து ஊருள் புகுந்தன
வாழிடம் தன்னை வெள்ளம் மூடி அள்ளிச் சென்றது
அழிவுகள் தந்த அவலம் எங்கள் ஊரைத் தின்றது.

ஆனாலும்….
நாங்கள் மீண்டும் எழுவோம்
ஒன்றாய் மீண்டு எழுவோம்

Author: