மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

உலக அகதிகள் தினம்

கெங்கா ஸ்ரான்லி

அகதிகள் அந்தக்காலத்தில்
வணிகம் நோய் என்றால்
இடம் பெயர்ந்தனர
பின்னர் போர்ச் சூழல்
காரணமாக அகதிகளாக்கப் பட்டனர்
நம்ஈழத்தமிழர்களும்
போர்ச்சூழலால் அகதிகளாக்கப் பட்டு
இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்
உலகில் எங்கெங்கு போர் நடக்கின்றதோ
அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெளியாறினர்
அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நாடுகள்
போற்றப்பட வேண்டியவை
வந்தாரை வரவேற்று வாழ்க்கைக்கு
அனுசரணை வழங்கி வாழவைக்கின்றனர
அவர்களுக்கு நன்றியுடையோராக
இருக்கவேண்டும்
தஞ்சம் என வந்துவிட்டு
தரக்குறவாக நடக்க கூடாது
நல்வராக நடந்து காட்ட வேண்டும்
அகதிகளாக வெளிக்கிட்டு
உயிர் இழந்தோர் எத்தனைபேர்
உயிர் காக்க வென ஓடித்தப்பியும்
உயிர் காக்க முடியவில்லையே
ஏன் அவர் விதி அப்படி
இனி வரங்கால்ஙகளில் ஆவது
மக்கள் அகதி நிலை யற்ற வாழ்க்கை
வாழவேண்டும்
அகதிகள் தினம் இன்று
நம் நினைவலைகள்
அகதியான எம் நிலைநினைந்து

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading