பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கமலா ஜெயபாலன்

காதல்
(சந்தம் சிந்தும் சந்திப்பு)
மனமது மந்திரமாகி மகிழ்ந்து ஓடி
தினமது தேனாகி தித்திக்கும் அழகாய்
மெல்லென உருவாகி மேனியும் வளர்ந்து
செல்லமாய் புவிதனில் சிறப்பாய் உதிர்க்கும்
சார்ந்திடும் உறவுகள் தாங்கியே வளர்க்க
சேர்ந்திடும் இனத்துடன் சீராய் செளித்து
தட்டுத் தடுமாறி தவழ்ந்து நடந்து
பட்டும் படமலும் பல்லும் வெளிவர
சொல்லும் பிந்தி சொதப்பிச் சிலவார்த்தை
செல்லமாய்ச் சொல்ல சுரக்கும் காதல்
தங்கக் காலால் தடம்பல பதித்து
சிங்கம் போல நடைபழகிச் சீராய்
பங்கமின்றி பார்ப்போர் பகரும் படியும்
எங்கும் இனிமை இதுவே குழந்தை
பிஞ்சுக் குழந்தை பின்முன் நடந்து
வஞ்சம் இன்றி வாயும் திறந்து
அம்மா என்று அழைக்கும் போது
சும்மா வருமே சுந்தரக் காதல்
எம்மா சுகமும் இதுவே/
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading