11
Mar
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
11
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
வியாழன் கவி 2304
மாதரின் மறுபக்கம்..
நாணயத்தின் இருபக்கங்கள்
நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள்
அன்று தொட்டு இன்று வரை
அழகியலாய்...
11
Mar
மாதரின் மறுக்கம்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
சிந்தனைத் தெளிவுடன்
சீர்பெறும் வாழ்வினை
உளத்தினில் உரசி நின்றால்
போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும்
கணத்தினில் நொடிந்து...
கமலா ஜெயபாலன்
காதல்
(சந்தம் சிந்தும் சந்திப்பு)
மனமது மந்திரமாகி மகிழ்ந்து ஓடி
தினமது தேனாகி தித்திக்கும் அழகாய்
மெல்லென உருவாகி மேனியும் வளர்ந்து
செல்லமாய் புவிதனில் சிறப்பாய் உதிர்க்கும்
சார்ந்திடும் உறவுகள் தாங்கியே வளர்க்க
சேர்ந்திடும் இனத்துடன் சீராய் செளித்து
தட்டுத் தடுமாறி தவழ்ந்து நடந்து
பட்டும் படமலும் பல்லும் வெளிவர
சொல்லும் பிந்தி சொதப்பிச் சிலவார்த்தை
செல்லமாய்ச் சொல்ல சுரக்கும் காதல்
தங்கக் காலால் தடம்பல பதித்து
சிங்கம் போல நடைபழகிச் சீராய்
பங்கமின்றி பார்ப்போர் பகரும் படியும்
எங்கும் இனிமை இதுவே குழந்தை
பிஞ்சுக் குழந்தை பின்முன் நடந்து
வஞ்சம் இன்றி வாயும் திறந்து
அம்மா என்று அழைக்கும் போது
சும்மா வருமே சுந்தரக் காதல்
எம்மா சுகமும் இதுவே/
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...