மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

நிலைமாறும் பசுமை

நிலையான பூமியில்
நிஜம் தேடும் உயிரினங்கள்.
தொல்காப்பியம் கூறியது
முதலாம் அறிவு மரம்.
தொடுதல் உணர்வுடையவை
அதுவே அவற்றை தொட்டு
பேசினால் வளர்ச்சி அடையும் என்ப.
மரம் செடி கொடிகள் தாவரம்
உரம் போட்டால் உய்யும்.
பறவைகள் பழத்தை உண்டு
விதையை பல இடத்தில்போடும்.
அங்கே முளைக்கும் மரங்கள்
அவை பலனை எதிர்பாராது.
தோட்டம் செய்பவன் வீட்டில்
வாட்டம் இல்லை உணவிற்கு
விவசாயி கஷ்டப்பட்டு பயிர்செய்து
மற்றவர்க்கு உணவு கொடுப்பான்.
தன் பசி மறப்பான்.
முன்னோர் ஆரோக்கியாமான உணவு
ஆரோக்கியமான வாழ்க்கை.
தாவரங்களும் ஆரோக்கியமானது
இயற்கை உரமென்பதால்.
இன்றைய உரமோ கெமிக்கல் கூடியது
மனிதரின் ஆரோக்கியத்தில் சீர்கேடு.
மரமோ தாவரங்களோ ஆரோக்கியமெனில்
மனிதனும் அரோக்கியமாக வாழலாம்.
விஞ்ஞானம் விரிவடைந்த காலம்
அஞ்ஞானம் அருகி அழிவுப்பாதையில்
நிலை மாறும் பசுமை நிலத்திலே
அலை இல்லாக் கடலும் அங்கே
விலை மதிப்பற்ற காற்றும் எங்கே
நிலை மாறி மனிதரும் போவதெங்கே.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading