மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 91

மீளெழும் காலம்

அகதி எனும்
வாழுவு
அகிலத்தில் வராது
இருக்க
அன்றைய நினைவுகளின்
நிழலாட்டம்
என்றும் நினைவோடு
இன்றும் எழும்

நம்பிக்கை ஆன்மீக
துடுப்போடு
நாளும் முன்னேறி
நாளைய சமுதாயத்தின்
வளர்ச்சியின் உயர்ச்சியில்

இழந்திட்ட வாழ்வின்
மகிழ்வினை முதிர்வினில் தேடி

மீளெழும் காலமிது

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading