18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ்இல் இருந்து.
தலைப்பு : *தீ*
உற்ற பசிக்குஉணவும் ஆக்க உயிர்த்து வருவாயே
ஒற்றைத் திரியில் ஒரு விளக்காகி ஒளியும் தருவாயே
நற்றவர் நடத்தும் வேள்வியில் நீயும் விரும்பிஉறைவாயே
செற்றவர் புரத்தை சிவனார் எரிக்க சேர்ந்து கொண்டாயே
கற்புக் கரசி கண்ணகி அழைக்க கனிந்து வந்தாயே
சிற்ப சிலையாள் சீதா
உயர செந்தணல் வளர்த்தாயே
அற்புதத் தீயே அனலாய் ஏனோ அழிக்கத் துடிக்கின்றாய்
பற்றைக் காட்டையும் படர்ந்து சென்றே பற்றி எரிக்கின்றாய்
உற்றவர் உறங்க குடிலை எரித்து
உயிரைக் குடிக்கின்றாய்
பெற்றவள் வயிற்றில் பெரு நெருப்பூட்டி
பெருமை கொள்கின்றாய்
தீயே தீயே தீண்டாதே
தீமை ஆற்றி திளைக்காதே
Author: Nada Mohan
21
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பருவக் காலப் பாதிப்பிலே
பங்கு கண்டு பொங்குவாய்
உருவக் கோலச் சாதிப்பிலே
முங்கியபடியே மொங்குவாய்
கரும வினை...
20
Dec
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன்
சந்தகவி இலக்கம் _216
"பொங்குவாய்"
தை திங்கள் வந்ததடி தோழி
தரணிமெல்ல மகிழ்ந்தடி
ஆதவனார் வந்தாரடி!
பொங்கலிட்டோம்
பூஜை...
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...