16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
விசைத்தறி இவளோ……….
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை அழகாய் படைப்பாய் தரிசனம்
ஆம் பாமுகத்தளத்தின் விசைத்தறி இவளோ
பழகிட இனிதாம் மகளாய் இவளோ
சொற்போர் தொடுத்திடும் நடாமோகனார் துணையாய்
வழித்தடம் பேணிடும் வாய்மொழி இவளோ
இளையவர் பெரியோர் இனிதென் இழைய
கணமும் கனிவுடன் தன்கடமைகள் ஒதுக்கி
வாழ்வியல் தொடரில் மொழியின் தொடுகை
திறனாய் மிளிர கை கொடுப்பவள் இவள்தாம்
வாணியின் பணியினை நிதமும் ஏற்றோம்
பொருள் நிறை உறுதுணை அழகாய் கண்டோம்
நித்தமும் மகிழ்வாய்நீடு நிறைவாய் வாழிய
வாழிய மகளே
க
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...