பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 204

தலைப்பு – கண்ணியமாய் வாழ்வோர் உச்சத்தை எட்டுவர்.

பெயரைப் புகழை பெற்றிடப் புகுந்து
துயரை அழைத்து துன்பப் படாது
சுயமே சிந்தித்துச் சினேகமாய் வாழ்ந்தால்
நியமித்த புகழும் நிம்மதியும் சேர்ந்திடும்.

அடுத்தவன் எப்படி உழைத்தான் என்பதறியாது
தொடுத்திடும் பணவாசை தொல்லையில் முடியலாம்
இடுக்காய் பணமே இணைவதை அறிவீர்
எடுப்பீர் நற்பணி உழைப்பீர் அறவழியில்.

பட்டம் பதவி பணத்துடன் மதிப்பை
எட்டிட எண்ணி மாட்டுவர் துன்பத்தில்
கட்டுடன் நடந்து கண்ணியமாய் வாழ்வோர்
எட்டுவர் வாழ்வின் உச்சத்தை அமைதியாய்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/12/2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading