10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
நேவிஸ் பிலிப்
04/01/24 கவி இல (116)
உலகின் நிலை மாற என்ன கொண்டு வருகிறாய்,?
வருடம் தோறும்
வந்து போகும் புத்தாண்டே வருக
முன்னாண்டு போலன்றி இவ்வாண்டை
வளமான ஆண்டாக மாற்றி விடு
புதிய ஆண்டதன் பிறந்த நாளிலே
பதிய உறவிலே மகிழ்ந்து வாழவே
உறவின் கரங்களாய் ஒன்று கூடவே
உரிமைகள் பெற்று மகிழ்ந்து வாழவே
மனித நேயம் மண்ணில் மலரவே
புனிதம் மனிதன் மனதில் வளரவே
அன்பின்பாதையில் பயணமாகவே
பாரினில் சாட்சியாய் கூடி வாழவே
வெற்றிகள் முழு மதியாய்
தோல்விகள் தேய் பிறையாய்
பூத்துக் குலுங்கும் தாரகையாய்
முயற்சிகள் அனைத்தையும் முளைக்க விடு
உன்னொளியால் நாநிலம் ஒளிர விடு
தீமைகளை எரித்து விடு
அக வாழ்வின் தூய்மையிலே
நம்பிக்கை வளர்த்து விடு
இறை ஆசிஅருள் பெருக
அருளும் பொருளும் கொண்டு
நலமாக வாழவிடு புத்தாண்டே,,,,,,
நன்றி வணக்கம்…….
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...