மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

பேரிடர்….

வசந்தா ஜெகதீசன்
பேரிடர்..
இயற்கை அனர்த்தம் பாதிப்பாய்
இயல்பு வாழ்வு மாற்றமாய்
அவலம் சூழ்ந்த பொழுதுகள்
யாரும் யாருக்கும் உதவாது
உயிரின் காப்பே முனைப்பாக
உறவுகள் துடிப்பில் உதிரமே கொதித்தது
மண்ணின் சரிவு பாலங்கள் உடைப்பும் வெள்ளத்தில் அள்ளுண்டு அகப்பட்ட உறவுகள் அலறல் வலியும்
இயற்கையின் இடரில் இதயமே நொறுங்கிட
உதவிடும் நேயத்தில் எத்தனை மனிதம்
உயிர்களை காத்து
உறவுகள் பேணி வாழ்வியல் அழித்திடும் முறைமையே நேயம்
அகங்களை திறந்து அவலத்தை உணர்ந்து கரமது இணைப்போம் காலத்தில் செய்திடும் உதவியே ஞாலத்தில் பெரிதன்றோ!.. நன்றி
மிக்க நன்றி

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading