மட்டுவில் மரகதம்

மகிழ்ச்சி

அடம் பிடித்து
அடங்காமல் நின்று
திடம் கொண்டு
வணங்கா மண்ணில்
இடம் பிடித்தேன்
உன்னோடு உறவாட
கொண்டாட நீ வேண்டாம் என்று
அழைக்காமல் நீ இருக்கிறாய்
இருந்தாலும்
கொண்டேன் உன்னை என்னோடு

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading