மட்டுவில் மரகதம்

மகிழ்ச்சி

அடம் பிடித்து
அடங்காமல் நின்று
திடம் கொண்டு
வணங்கா மண்ணில்
இடம் பிடித்தேன்
உன்னோடு உறவாட
கொண்டாட நீ வேண்டாம் என்று
அழைக்காமல் நீ இருக்கிறாய்
இருந்தாலும்
கொண்டேன் உன்னை என்னோடு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading