29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
பூத்திடுவாய் புத்தாண்டே
அகம்புகுந்தறம் அன்பினைத் தூவ
முகமெங்கும் புன்னகை பரவ
பகடுதுரித்த வாழ்வினை வாழ
இகமெங்கும் சாபயம் அகல
தடையிடுவார் சங்கதிகள் சிறுக்க
படையகன்று நிலமது கிடைக்க
முடைகழன்று மூர்கமும் அகல
தடையொடுங்கிச் சகலதும் நிறைய
நடைநிமிர்ந்து நிலமதில் உலவ
பூத்திடுவாய் புத்தாண்டே
மனோகரி ஜெகதீஸ்வரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.