10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
ரஜனி அன்ரன்
“ மாதர் மாண்பு “…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.03.2023
மாதவம் செய்திட்ட மாதரை
மனுக்குலத்தின் மாணிக்கங்களை
வீட்டின் மின்மினிகளை
நாட்டின் கலங்கரை விளக்குகளை
தியாகத்தின் சிகரங்களை
உறுதியின் உன்னதரை
உன்னதமாய் மதித்திடுவோம் !
தடைகள் பலதையும் தாண்டி
சமூகக் கட்டுக்களை உடைத்து
நிதர்சனங்களை நியாயமாக்கி
விமர்சனங்களை எதிர்கொண்டு
தன்னம்பிக்கையோடு போராடி
மென்மைக்குள் மேன்மையாகி
மேதினியில் சாதனையே மாதர் மாண்பு !
மாதர் சக்தி மாபெரும் சக்தி
மாதர் மாட்சி மண்ணிற்கு எழிற்சி
மாதரின்றி மன்னுலகில்லை
மாதரின்றி மனுக்குலமில்லை
மாதரின்றி எழிலுமில்லையே
மாண்புடை மாதரை மகத்துவமாக்கி
மாட்சியைப் போற்றுவோம் !
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...