பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.02.23
ஆக்கம்-92
நிச்சயதார்த்தம்
இரு மனம் ஒன்று சேர்ந்து
திருமணம் எனும் இல்லறம்
நல்லறமோடு கரும்பாய்
இனித்துக் காலமெலாம்
கண் கலங்காது வாழையடி
வாழையாகத் தழைத்தோங்க
முதன்முதலில் கூடும் விழாக்கோலம்

மணமகன் மணமகள் இரு வீட்டு
சம்பந்தியரும் அளவளாவி இருவர்
எண்ணமதினைத் தெரிந்து கலந்து
உரையாடிடும் நிழலான சம்பந்தம்
நிஜமாயிடும் நிச்சயதார்த்தம்

தமிழர் கலாச்சாரமதில் என்றுந் தொடரும்
விழாவானது தாம்பூலங்கள் பரிமாறப்படடு
புரிந்துணர்வோடு பெற்றோர், உறவினரோடு
முடிவானதெனத் தீர்மானம் ஆயிடினும்
சீதனம் ,நகை,ரொக்கம் எனப் பேசிக்
குழப்பி அடித்து பெண்ணின் பெற்றோரைக்
கண்ணீரில் மூழ்கடிப்பதும் சில
நிச்சயதார்த்தமே.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading