09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
“பூத்திட்ட புத்தாண்டிலே”
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே எளியதொரு கவி எழுதி
துன்பமெல்லாம் அகன்றோட
தூயதோர் யுகம் படைப்போம்
உண்மை அன்பு நீதியென
நாடெல்லாம் நயந்து நிற்க
மென்மை எனும் மாண்பு
தரணியெங்கும் நிறைந்திருக்க
மதங்கள் சிறப்புடனே
மாநிலத்தில் வளர்ந்திருக்க
ஓதுகின்ற ஓசையெல்லாம்
மனிதம் மலர வேண்டுமென்றே
தம் சமயம் பேணி வாழும்
நிலை உலவ வேண்டும்
உண்மையுடன் பிறர் சமயம்
மதித்து நிற்க வேண்டும்
மனித நேயப் பண்பு
மனங்களிலே இலங்க
புனிதமொடு புது வாழ்வை
புத்தாண்டில் தொடங்குவோம்….
நன்றி———
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...