மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

இலக்கு…..
வாழ்வின் சிறகு விரிந்திடும்
இலக்கின் கதவு திறந்திடும்
உயர்வின் எண்ணம் பரந்திடும்
உலகே வானாய் வசப்படும்

அகத்தின் பிடிக்குள் கனவுகள்
ஆயிரம் எண்ணத்தின் பதிவுகள்
ஆழமாய் உழுதிடும் வயலிலே
ஆணி வேரிடும் விளைபயிரே

இலக்காய் மிளிரும் குறிக்கோளே
இலட்சியம் நிறைக்கும் வாழ்வரணாய்
இலக்கற்ற படகுகள் திசையறியா
இலக்கின் அம்புகள் குறிசுட்டும்
இலட்சிய வேட்கையில் முதற்படியாய்
இயல்பில் ஒன்றும் இலக்கின் வழி.
மிக்க நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading