பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

இலக்கு…..
வாழ்வின் சிறகு விரிந்திடும்
இலக்கின் கதவு திறந்திடும்
உயர்வின் எண்ணம் பரந்திடும்
உலகே வானாய் வசப்படும்

அகத்தின் பிடிக்குள் கனவுகள்
ஆயிரம் எண்ணத்தின் பதிவுகள்
ஆழமாய் உழுதிடும் வயலிலே
ஆணி வேரிடும் விளைபயிரே

இலக்காய் மிளிரும் குறிக்கோளே
இலட்சியம் நிறைக்கும் வாழ்வரணாய்
இலக்கற்ற படகுகள் திசையறியா
இலக்கின் அம்புகள் குறிசுட்டும்
இலட்சிய வேட்கையில் முதற்படியாய்
இயல்பில் ஒன்றும் இலக்கின் வழி.
மிக்க நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading