29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வசந்தா ஜெகதீசன்
உன்னதமே உன்னதமாய்…..
ஈருளி உருண்டோட
ஈகையில் தினம் மலர
பேருவகை மனம் விரும்பும்
பேதமையை கலைந்தெறியும்
வாதமென வலுப்படுமே
வாழ்க்கையென உரமெழுமே
காலமது கைது செய்யும்
காணிக்கை உவகை கொள்ளும்
மனித இனம் மதிப்பாகும்
மாந்தரினம் சிறப்பாகும்
உன்னதத்தின் உன்னதமாய்
உரிமை வெல்லும் இருசுடராய்
உறவெனும் உயிர்ப்பிலே
உலகாளும் மனிதமே
மதிதிறனின் மதிப்பெழுதும்
மனவெழுச்சி எழுகை பெறும்
பெண்ணினமும் ஆணினமும்
பேதமற்ற ஒரினமாய்
உன்னதத்தின் உயிர்நாடி
ஒற்றுமையின் வேரோடி
ஒன்றுபடும் வாழ்வறமே
உன்னதமாய் உயிர்ப்பெழுதும்
மாந்தவினம் மதிப்பாகும்.
நன்றி
மிக்க நன்றி

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...