பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன் பள்ளிப்பருவத்திலே பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம் துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ! அள்ளி அறிவைப் பெற்று...

Continue reading

பள்ளிப்பருவத்திலே………

இரா.விஜயகௌரி பள்ளிப் பருவத்திலே அன்று துள்ளித்திரிந்ததொரு காலம் அள்ளிப்பருகிய அறிவின் துளி கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி உள்ளக்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஒவ்வாமை
காலத்தின் கணதி
காயத்தில் அவதி
ஒவ்வாமை மிகுமே
ஓயாது அவலம்
எண்ணற்ற விதங்கள்
ஏற்காத மாற்றம்
உடலில் மட்டுமா
உறவுகள் உராய்விலும்
உலாவுமே நிதர்சனம்
அழகியல் வாழ்வை
குலைத்திடும் குளவி
ஆங்காங்கு கொட்டுமே
ஒவ்வாமை விலகின்
உலகே மெய்ப்படும்
உறுதி நிலைக்கும்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan