மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

அபிராமி கவிதாசன்

கவிஇலக்கம் -172 12.05.2022

கவித் தலைப்பு !
“ நிலைமாறும் பசுமை”

விலைவாசி ஏற்றமே
விலைநில மாற்றம் தான்
நிலைமாறும் பசுமை
நிதியேந்தும் நிலமையாம்

நிறம்மாறும் உற்பத்தி நிலையற்ற வாழ்வாதாரம்
திறமான உழவும் தொழிலுமே திடமாகும்

பசிபோக்கும் பயிர்தொழில் பசுமையின் புரட்சியே
புசித்திட விசமற்ற பசுந்தாவரம் இல்லையே

வானம் பொயத்ததுவே வனமானதே
விவசாயம்
தானத் தவத்தினிலே தைரியம்
காத்தோமே

காடு செழித்திடவே கரைசேரும்
நாடென்பார்
வீடும் உணவின்றி விதியற்றுப் போயிடுமே

உழவுக்கும் தொழிலுக்கும்
உரித்தான விவசாயி
நிழலுக்கும் மரமின்றி நிலையற்ற
விவசாயம்

தானேபற்றி எரியும் தணியாத
வனமுண்டு
வீணே வளமிழந்து விறகாகி போனதுவே

நிலைமாறும் பசமையை நிலைநிறுத்த உயருவோம்
விலையேற்றம் குறைத்திட வினைகள்பல தொடங்குவோம்

நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading