மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

அழிவு

ராணி சம்பந்தர்

ஆதி கால மனிதன் பாதிக்காலம்
சோதிப்பிழம்பின் இயற்கையோடு
மனம் நிறைவாகத் துதி பாடினான்

விதிகால விஷம் மோதிடும் காலம்
வீதியிலே அனாதையாக அலம்பிட
நாதியற்ற கனத்த இதயம் செயற்கை
வினையிலே சதியையே தேடினான்

ஞாலம் பொறுமை இழந்தத கோலம்
அன்னை பூமாதேவி கொதித்துறுமிட
சும்மாதான் இருந்திடுமா ஆழும் பூமி

மழை வெள்ளம் கூட்ட வீடோ தகர்க்க
மலை பிழக்க விலை மதிப்பற்ற உயிர்
மண் சரிவிலே புதைந்து துறந்திடவே

மூடுபனி கொட்டோ கொட்ட நகர் முடங்க
வாயில் நுழையாத புதுப்புதுப் பெயரோடு
சுற்றிச் சுழலும் சூறாவளியில் அழிவுதான்.

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading