மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

இதுவும் இடரானதே…

வசந்தா ஜெகதீசன்
இதுவும் இடரானதே…
வாழ்வியல் வனப்பின் இயற்கை வரம்
வசந்தமாய் சுகந்தமாய் இதமும் தரும்
காலத்தின் கணதியில் கலந்த இடர்
மழையின் பொழிவாய் மண்ணில் வெள்ளம்
வாழ்வின் இடராய் வந்ததே அவலம்
உயிர்கள் இழப்பும் உடமை அழிவும்
வாழ்விடமற்ற வலியின் துயரும்
தேடற்கரிய தேவை ஆதாரங்களும்
தொலைந்து போனதே இயற்கை இடரில்
பயிர்கள் அழிவும் படரும் வாழ்வும்
நிலைப்பட நாட்கள் நீண்டதாய் தேவை
மீண்டும் மிடுக்குடன் எழுந்திட உதவும் ஆதாரம்
உயிர்கள் வாழ நீங்கள் காட்டும்
கருணையின் நேயம்
மனிதத்தின்மகுடம்நன்றி

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading