10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
இதுவும் இடரானதே…
வசந்தா ஜெகதீசன்
இதுவும் இடரானதே…
வாழ்வியல் வனப்பின் இயற்கை வரம்
வசந்தமாய் சுகந்தமாய் இதமும் தரும்
காலத்தின் கணதியில் கலந்த இடர்
மழையின் பொழிவாய் மண்ணில் வெள்ளம்
வாழ்வின் இடராய் வந்ததே அவலம்
உயிர்கள் இழப்பும் உடமை அழிவும்
வாழ்விடமற்ற வலியின் துயரும்
தேடற்கரிய தேவை ஆதாரங்களும்
தொலைந்து போனதே இயற்கை இடரில்
பயிர்கள் அழிவும் படரும் வாழ்வும்
நிலைப்பட நாட்கள் நீண்டதாய் தேவை
மீண்டும் மிடுக்குடன் எழுந்திட உதவும் ஆதாரம்
உயிர்கள் வாழ நீங்கள் காட்டும்
கருணையின் நேயம்
மனிதத்தின்மகுடம்நன்றி
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...