16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
இரா.விஜயகௌரி
வகுப்பறை ஆளுமைகள்……..
வலுவைக் கொடுத்து
வளத்தை. நிரப்பி
செழுமைக் குழந்தை
சீர்படப் பயில
தளத்தைத்தந்த. ஆளுமைகள்
தரிசு நிலத்தையும்
தங்கம் விளையும்
பசுமைச் செழிப்பை
நிறைத்து வளங்கிய
நன்றிக்குரியோர் பெருந்தகைகள்
விரலுள் நுழைந்து
வீரியம் நிறைத்து
உதிரக் கனலுள்
உயரிய நெறியை
படைத்துத் தந்த பயன் நிறைத்தோர்
கனிவாய்ப் பேசி
கனத்தை உணர்த்தி
சொல்லில் செயலை
செழிப்புற் வார்த்த
பெருமைக்குரிய. பேறுடையோர்
தன்னலமில்லா. சான்றோர்கள்
தக்கார் எங்கள் இதயத்துள்
பேசா நின்று பேசும் பொருளாய்
வாழ்நாள் முழுவதும் வணங்குதற்கு
உரியோர் உடையோர் நனிசிறந்தோர்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...